பீகாரில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்: பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்
பாட்னா: பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
மக்கள் முன்னேற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,

தாத்ரி கொலை பற்றி பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் பேசவில்லை. தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதை பீகாரோடு என் தொடர்புபடுத்தி பேச வேண்டும். தாத்ரி பிரச்சனை பற்றி பேசி வாக்கு பெற லாலு பிரசாத் யாதவ் முயற்சித்தார் என்றார்.
பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறுகையில்,
பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதையே தற்போதைய நிலவரம் தெரிவிக்கிறது. இருப்பினும் தற்போதே எதையும் கூறிவிட முடியாது. ஆனாலும் பீகாரில் நாங்கள் ஆட்சி அமைப்போம்.
முன்னேற்றம் வேண்டி பீகார் மக்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். கொள்கைகளை விட முன்னேற்றம் தான் வேண்டும் என்பதை புரிந்து கொண்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications