தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. ரஜினி, கமல் அரசியல் பற்றி திருநாவுக்கரசரிடம் கேட்டறிந்தார்
கர்நாடக சட்டசபைத் தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தின் அரசியல் நிலவரங்களை ராகுல் காந்தி உன்னிப்பாக கேட்டறிந்தார்.

மேலும், வருகிற மே 12ம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், கமல், ரஜினி அரசியல் குறித்தும் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications