சென்னை நோக்கியா விவகாரம்.. அவசர வழக்காக விசாரணை நடத்த ஹைகோர்ட் ஒப்புதல்!
டெல்லி: சென்னை நோக்கியா ஆலை மற்றும் வருமான வரித் துறை நடுவேயான வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க டெல்லி ஹைகோர்ட் சம்மதித்துள்ளது. எனவே அடுத்த வாரம், இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
சென்னையில் செயல்பட்ட நோக்கியா ஆலை, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, வரி செலுத்தவில்லை எனக் கூறி, அதன் செயல்பாடுகளை வருமான வரித்துறை முடக்கியது.

இந்த வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 7ம் தேதி, வருவதாக இருந்தது. இதனிடையே, நோக்கியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஹைகோர்ட்டை அணுகி, நிறுவனத்தை வாங்க பார்ட்டி கிடைத்துள்ளதாகவும், எனவே, உடனடியாக, வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். கபில் சிபலின் கோரிக்கையை பரிசீலித்த பாதர் டுரீஜ் அகமது மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இம்மாதம் 26ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
எனவே, சுமார் 4 மாதங்களுக்கு முன்பாகவே, இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications