மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற பிளஸ் 2 மாணவர்- டெல்லியில் பயங்கரம்
Subscribe to Oneindia Tamil
மேற்கு டெல்லியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் முகேஷ் குமார் என்ற மாணவர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே வகுப்பாசிரியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது நிலை மிக கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் நடந்துள்ள இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications