காவிரியில் கட்டப்படும் அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை – முன்னாள் பிரதமர் தேவகவுடா
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: காவேரியில் கர்நாடகா புதிய அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்குரிய மேகதேதாட்டு பகுதியை பார்வையிட்ட பின்னர் பேசிய அவர், "இப்பகுதியை சுற்றி அமைந்துள்ள கோலார், சிக்பள்ளாபூர், ராமநகர், பெங்களூரு பகுதிகளின் குடிநீர் தேவைக்காக அணை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்படாத நிலையில் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுவது சரியல்ல.
மேலும் உபரி நீர் மட்டுமே புதிய அணையில் தேக்கி வைக்கப்படுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட போவதி்ல்லை. தமிழகத்தில் காணப்படும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை கர்நாடகாவில் இல்லை" என தெரிவித்தார்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications