பெருமைமிகு தருணம்.. விமானப்படையில் தேஜாஸ் இணைக்கப்பட்டதற்கு டோணி மகிழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தை இந்திய விமானப்படையில் இணைத்துள்ளது குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேஜாஸ் விமானம், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இதுபற்றி டிவிட்டரில் டோணி கருத்து கூறியுள்ளார்.
Cngrts to IAF on their latest warbirds and every1 who were part of the project indeed a very proud moment for INDIA pic.twitter.com/de6YANPzqE
— Mahendra Singh Dhoni (@msdhoni) July 1, 2016
"புதிய 'போர் பறவைக்காக' இந்திய விமானப்படைக்கும், இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவிற்கு பெருமைமிகு தருணம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications