வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – பிப்ரவரி 20ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து பிப்ரவரி 20 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய தொழிலாளர் தலைமை ஆணையர் பி.பி.மித்ரா தலைமையில் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், வங்கி நிர்வாக தரப்பு இடையே ஆலோசனை நடத்தப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊதிய உயர்வு உள்ளிட்டவை கோரி பிப்ரவரி 25-28 வரை வங்கி ஸ்டிரைக் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications