உ.பி. 'பெண்' சகாயம் துர்கா சக்தி நாக்பாலின் ஐ.ஏ.எஸ்.கணவர் சஸ்பென்ட்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நேர்மையான அதிகாரியான துர்கா சக்தி நாக்பாலின் ஐ.ஏ.எஸ். கணவர் அபிஷேக் சிங்கை அம்மாநில அரசு சஸ்பென்ட் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மணல் மாபியாக்களை மடக்கி துணிச்சலான அதிகாரி என பெயர் எடுத்தவர் துர்கா சக்தி நாக்பால். இதனாலேயே அம்மாநில அரசால் பழிவாங்கப்பட்டார். பின்னர் அரசுப் பணியிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில் தலித் ஆசிரியர் ஒருவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக துர்கா சக்தி நாக்பாலின் கணவரான ஐ.ஏ.எஸ் அதிகாரி அபிஷேக் சிங்கை அம்மாநில அரசு இன்று சஸ்பென்ட் செய்துள்ளது. அவர் மதுரா மாவட்டத்தில் மகாவான் என்ற பகுதியில் பணியாற்றி வந்தார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications