ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.. சட்ட ஆணையம் பரிந்துரை
இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பாஜகவின் முக்கியமான விருப்பங்களில் ஒன்று, நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாக தேர்தல் நடத்துவது. அதன்முலம் தேசிய கட்சிகள் எளிதாக மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ள முடியும்.

அதேபோல் எளிதாக மாநிலங்களில் கால் பதிக்க முடியும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது இதுகுறித்து சட்ட ஆணையம் பரிந்துரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்த வேண்டும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்தினால் மக்களின் வரிப்பணம் மிச்சமாகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர மற்ற மாநில சட்டசபை, மக்களவைக்கு தேர்தலை இணைந்து நடத்தலாம். காஷ்மீருக்கு மட்டும் தனியாக தேர்தலை நடத்தலாம்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சட்ட திருத்த வேண்டும்.அரசியல் சாசனப் பிரிவு 172 ஐ திருத்தம் செய்யாமல் சாத்தியமில்லை.
அதேபோல் பல்வேறு பொருளாதார வல்லுனர்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டும். என்னமாதிரியான எதிர்வினைகள் இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications