காந்தி கிராம பல்கலைக் கழகத்தை மத்திய பல்கலை.யாக தரம் உயர்த்த வேண்டும்: முதல்வர் எடப்பாடி
பிரதமர் மோடியிடம் நிறைய கோரிக்கைகளை வைத்தோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏராளமான கோரிக்கைகளை வைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடி கூறுகையில் தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்தோம். குடிமராமத்து பணிக்கான் நிதி கோரியுள்ளோம்.
ராமநாதபுரம், சிவகங்கையில் மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தை மத்திய பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளோம்.
NITI Aayog Meeting. pic.twitter.com/NE6AgYj3Zw
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 17, 2018
காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்துக்கு ரூ500 கோடி ஒதுக்கீடு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.
விவசாயிகள் வளம் பெற நவீன விற்பனைக் கூடம் அமைக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினேன். தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் எடப்பாடி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications