ராஜஸ்தான்.. சாலையில் கிடந்த வாக்குச் சாவடி எந்திரம்..காங்கிரஸ் வெற்றியை தடுக்க சதி?
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சாலையில் வாக்குச் சாவடி எந்திரம் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இங்கு மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. ஆனால் ஒரு தொகுதியின் வேட்பாளர் இறந்துவிட்டதால் அந்த தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதையடுத்து 72.62 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்து வாக்குகளும் 11-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக மின்னணு வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
|
பரபரப்பு
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிசாகஞ்ச் தொகுதிக்குள்பட்ட சஹாபாத் என்ற இடத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கேட்பாரற்று சாலையில் கிடந்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சஸ்பெண்ட்
தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வாக்குப் பதிவு எந்திரத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக இரு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

கணிப்புகள்
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தானில் வசுந்த்ரா ராஜே சார்ந்த பாஜக வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி என்றும் காங்கிரஸ் தலை தூக்க போகிறது என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

வெற்றி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை சீர்குலைக்க வேறு எந்த கட்சியாவது சதி செய்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட, அதாவது காங்கிரஸ் செல்வாக்கு உள்ள தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களை இது போல் வீசுவதன் மூலம் அதன் வெற்றி தடுக்கப்படலாம் என யாராவது நினைத்திருக்கலாம். யாருக்கும் தெரியும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications