கோவாவில் குடிபோதையில் தகராறு- 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது
பனாஜி: கோவா தலைநகர் பனாஜியில் குடிபோதையில் தகராறு செய்த 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் 5 பேர், கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு காரில் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு வடக்கு கோவாவில் உள்ள மோர்லம் பகுதியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள் காலி மதுபாட்டில்களை ரோட்டில் வீசிக்கொண்டே சென்றனர்.
இந்த பாட்டில்கள் தாக்கியதில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் கண்ணாடியும் உடைந்தது.
இதனால் ஏற்பட்ட தகராறில் அந்த கார் உரிமையாளரை, சி.ஆர்.பி.எப். வீரர்கள் தாக்கினர். உடனே அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவா போலீசார் அங்கு விரைந்து சென்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications