பாலுக்காக அழுத 18 மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தந்தை
லக்னோ: பாலுக்காக அழுத குழந்தையை கழுத்தை வெட்டி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
நெஞ்சத்தை பிசையும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் ஜகாங்கீர்பாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படர்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தோஷின் (32). இவரது 18 மாத பெண் குழந்தை சோயா. சம்பவத்தன்று, மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தை பசியால் பால் கேட்டு அழுதுள்ளது.
தோஷின் சமாதானப்படுத்தியும் கேட்காமல் தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த அவர், சோயாவின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். இனிமேல் குழந்தை அழாது என்று திருப்திப்பட்டுக்கொண்ட தோஷின், கொலையை மறைப்பதற்காக மகளின் சடலத்தை ஊர் குளத்தில் கொண்டு போட்டுள்ளார்.
இதை பார்த்த உள்ளூர் மக்கள், சிலர் தோஷினை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் மாமா மேக்ருதீன் முறைப்படி புகார் அளித்ததன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் கொடூர தந்தை தோஷினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications