கொரோனா பாதித்த 18 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடுவோம்- குஜராத் அரசு பகீர் அறிவிப்பு
அகமாதாபாத்: கொரோனா பாதித்த 18 பேரின் பெயர் விவரங்களை விரைவில் வெளியிடப் போவதாக குஜராத் அரசு அறிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தை தடுக்க படுதீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு நடைமுறை, பொதுப் போக்குவரத்து தடை என பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா பாதித்த 75 மாவட்டங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் குஜராத்திலும் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக குஜராத் மாநில துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் பட்டேல் கூறியதாவது: குஜராத்தில் மொத்தம் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பெயர் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
அதாவது இத்தகைய நபர்களை தொடர்பு கொள்வதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாகவே இந்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 6092 பேர் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பை மீறிய 93 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அரசு கட்டுப்பாட்டில் உள்ளனர். மொத்தம் 273 பேருக்கான ரத்த பரிசோதனைகளில் 18 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு நிதின் பட்டேல் கூறினார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications