முதல்வரை பதவியிலிருந்து இறக்க வலியுறுத்தி... ஹரியானா மின்துறை அமைச்சர் 'மிரட்டல்’ ராஜினாமா

ஹரியானா மாநிலத்தின் மின்துறை அமைச்சராக இருந்தவர் அஜய் யாதவ். இவர் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து அம்மாநில முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தனது ராஜினாமா முடிவு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் அஜய் கூறுகையில்,‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியில் இருந்து முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா எந்தவித பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து ஹூடா நீக்கப்படாவிட்டால் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக கட்சி மேலிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று எச்சரித்த அஜய், இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் பீரேதந்திர சிங்கும், அஜய் யாதவ் எடுத்த முடிவு சரியானதே என கருத்து தெரிவித்துள்ளார்.
தன்னைப் போலவே மற்ற அமைச்சர்களும் பதவி விலகும் முடிவிலேயே இருப்பதாக திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார் அஜய். இதனால் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications