For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் உடலும், உள்ளமும் நாட்டுக்கே அர்ப்பணிப்பு: மோடி

By Siva
Google Oneindia Tamil News

சுஜன்பூர்: நான் கட்ட பிரம்மச்சாரி, நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும் என்று இமாச்சல பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமித்பூரில் நடந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

சிங்கிள்

சிங்கிள்

நான் பிரம்மச்சாரி. எனக்கு என்று யாரும் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும். எனது உடலும், உள்ளமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பற்றி எரியும் ஆந்திரா

பற்றி எரியும் ஆந்திரா

நான் பிரம்மச்சாரி. எனக்கு என்று யாரும் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும். எனது உடலும், உள்ளமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணம்

கருப்பு பணம்

நான் பிரம்மச்சாரி. எனக்கு என்று யாரும் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும். எனது உடலும், உள்ளமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஊழல்

ஊழல்

நான் பிரம்மச்சாரி. எனக்கு என்று யாரும் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும். எனது உடலும், உள்ளமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

English summary
BJP PM candidate Narendra Modi addresses a rally in Himachal Pradesh on sunday. At that time he told that he is single and he doesn't have to be corrupt for anyone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X