என் உடலும், உள்ளமும் நாட்டுக்கே அர்ப்பணிப்பு: மோடி
சுஜன்பூர்: நான் கட்ட பிரம்மச்சாரி, நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும் என்று இமாச்சல பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமித்பூரில் நடந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சிங்கிள்
நான் பிரம்மச்சாரி. எனக்கு என்று யாரும் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும். எனது உடலும், உள்ளமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பற்றி எரியும் ஆந்திரா
நான் பிரம்மச்சாரி. எனக்கு என்று யாரும் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும். எனது உடலும், உள்ளமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணம்
நான் பிரம்மச்சாரி. எனக்கு என்று யாரும் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும். எனது உடலும், உள்ளமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஊழல்
நான் பிரம்மச்சாரி. எனக்கு என்று யாரும் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும். எனது உடலும், உள்ளமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.