வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களைத் தத்தெடுக்கிறார்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்
நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு,எதிரிகளின் ஆயுதங்களுக்கு இலக்காகி தமது இன்னுயிரை இழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை தத்தெடுத்து அவர்களுக்கு உதவிட,ஐஏஎஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி:நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை,இந்தியா முழுக்க அந்தந்த பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்து தருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில்,சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நக்சல்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையினர் 26 பேர் வீர மரணம் அடைந்தனர்.இது போன்ற பாதுகாப்பு படையினர் நாட்டுக்காக உயிர் இழக்கிறபோது, அவர்களது குடும்பங்களை வழிநடத்துவதற்கு யாரும் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் பொருட்டு, இனி நாட்டுக்காக உயிர் இழக்கிற பாதுகாப்பு படையினரின் குடும்பங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தத்து எடுத்து உதவிக்கரம் நீட்டுவார்கள். இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்க செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி,"நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிவாரணத்தையும்,குடும்ப ஓய்வூதியத்தையும் மற்றும் பணிக்கொடையையும் இனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெற்றுத்தருவார்கள். வீரர்களின் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கவும் உதவுவார்கள்."என்று கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications