காஷ்மீர் பிரச்சனை.. பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு.. இந்தியா மறுப்பு
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்து விட்டது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பேசலாம் என்று சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. வெளியுறவுத்துறைச் செயலாளர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் அழைத்திருந்தது.

ஆனால் இந்தியா இந்த அழைப்பை நிராகரித்து விட்டது. இந்தியாவின் முடிவை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கௌதம் பாம்பவாலா, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியத் தரப்பில் கூறுகையில், காஷ்மீர் குறித்துப் பேச பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும், உரிமையும் கிடையாது. வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கிய மூல காரணமான எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து வேண்டுமென்றால் பேசலாம். காஷ்மீர் குறித்து பேச ஒன்றுமில்லை என்று இந்தியா பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.
மேலும் காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் கவலைப்படத் தேவையில்லை. காரணம் அது முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம். அதில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது என்றும் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications