காஷ்மீர் பிரச்சனை.. பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு.. இந்தியா மறுப்பு
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்து விட்டது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பேசலாம் என்று சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. வெளியுறவுத்துறைச் செயலாளர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் அழைத்திருந்தது.

ஆனால் இந்தியா இந்த அழைப்பை நிராகரித்து விட்டது. இந்தியாவின் முடிவை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கௌதம் பாம்பவாலா, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியத் தரப்பில் கூறுகையில், காஷ்மீர் குறித்துப் பேச பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும், உரிமையும் கிடையாது. வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கிய மூல காரணமான எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து வேண்டுமென்றால் பேசலாம். காஷ்மீர் குறித்து பேச ஒன்றுமில்லை என்று இந்தியா பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.
மேலும் காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் கவலைப்படத் தேவையில்லை. காரணம் அது முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம். அதில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது என்றும் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
சம்பளம் கட், பள்ளிகளுக்கு விடுமுறை, வாகனத்தை இயக்கவே தடை.. ஈரான் போரால் திண்டாடும் பாகிஸ்தான் -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்












Click it and Unblock the Notifications