தெற்கு சூடானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி: தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தெற்கு சூடானில் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் மிக தீவிரமடைந்துள்ளது. போரின் காரணமாக, பாதுகாப்பு முகாம்களில் 45,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ஜூமாவிலும், போர் மற்றும் பெண்டியு ஆகிய நகரங்களிலும் இந்த முகாம்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால், அங்கு தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "ஏற்கனவே பெரும்பாலான மக்கள், விமானங்கள் மூலமும், தரை வழிப் போக்குவரத்தின் மூலமாகவும் நாடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் "என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications