தெற்கு சூடானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி: தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தெற்கு சூடானில் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் மிக தீவிரமடைந்துள்ளது. போரின் காரணமாக, பாதுகாப்பு முகாம்களில் 45,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ஜூமாவிலும், போர் மற்றும் பெண்டியு ஆகிய நகரங்களிலும் இந்த முகாம்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால், அங்கு தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "ஏற்கனவே பெரும்பாலான மக்கள், விமானங்கள் மூலமும், தரை வழிப் போக்குவரத்தின் மூலமாகவும் நாடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் "என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications