இந்தியாவின் ஒரே கொரில்லா.. போலோ.. தனிமை வேதனையால் மரணம்!
மைசூர்: இந்தியாவில் இருந்த ஒரே ஒரு கொரில்லா குரங்கான போலோ, மைசூர் சாம்ராஜேந்திரா விலங்கியல் பூங்காவில் மரணமடைந்தது. அதற்கு வயது 43.
மிகவும் வயதான போலாதான், இந்தியாவில் இருந்து வந்த ஒரே கொரில்லா ஆகும்.
வயது முதிர்ந்த நிலையில் இருந்து வந்த இந்த கொரில்லா, நோய்த் தொற்று மற்றும் சுவாசத் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு போலோ மரணமடைந்தது.

கடந்த 15 நாட்களாகவே இது சீரியஸ் நிலையில் இருந்து வந்தது. தனிமையிலேயே வசித்து வந்தது இந்த கொரில்லா. இதனால் மனதளவில் மிகவும் சோர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. இந்தத் தனிமையே அதன் முடிவுக்கு முக்கியக் காரணம்.
கடந்த 1995 ஆம் ஆண்டு அயர்லாந்திலுள்ள டப்ளின் விலங்கியல் பூங்காவிலிருந்து, மைசூருக்கு போலோ கொண்டு வரப்பட்டது. அன்று முதலே இது தனிமையில்தான் வாழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனையோ மனிதர்கள் குரங்குகளைப் போல நிலையில்லாமல் வாழ்ந்து வரும் நிலையில், இந்த கொரில்லா மனிதர்களைப் போல தனிமையின் வேதனையில் தவித்து கடைசியில் உலக வாழ்க்கையை விட்டு நீங்கியுள்ளது முக்கியமானது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications