பாக். போர் விமானம் வந்தால் அவ்வளவுதான்.. 2 ஏவுகணைகள் திடீர் சோதனை.. நெஞ்சை நிமிர்த்தும் இந்தியா
Recommended Video

புவனேஸ்வர்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில், தரையில் இருந்து விமானங்களை குறிபார்த்து அழிக்கக்கூடிய 2 ஏவுகணைகளை இன்று இந்திய பாதுகாப்புத்துறை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 வகை விமானங்கள் இன்று அதிகாலை நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துள்ளன.

இதையடுத்து பதிலடியாக பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள, இந்திய முப்படைகளும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த பதட்டமான சூழ்நிலைக்கு நடுவே ஒடிசாவில் இன்று இரு ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக செய்துள்ளது இந்தியா. இந்த ஏவுகணைகள் தரையிலிருந்து விண்ணுக்கு பாய்ந்து போர் விமானங்களை குறிபார்த்து தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டவையாகும்.

"உங்கள் விமானங்கள் எங்கள் நாட்டுக்குள் வந்தால், இந்த ஏவுகணைகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்" என்று கூறுவதைப் போல இந்தியா இன்று இந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
இந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை, இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டி, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications