வங்கத்தின் அதிர்ஷ்டம்.. ஈழத் தமிழர்களின் துரதிர்ஷ்டம்.. இந்திராவின் கெத்து பேட்டி.. அரிய வீடியோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய நாடு கண்ட தைரியமான பிரதமர் இந்திராகாந்தி. கிழக்கும் மேற்குமாக இந்தியாவை அச்சுறுத்திய பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, ஒரு நாட்டை வங்கதேசமாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்த ராஜதந்திரி.
இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் படைகள் தொடை நடுங்கி கிடந்தன. அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் எமர்ஜென்சி, மிசா என உள்நாட்டிலும் அதிரடியாக குடியாட்சிக்கு எதிரான செயல்களை செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்த்து பார்த்தால், வெளியுறவு கொள்கையில் மிகவும் உறுதியான இவரை போன்ற ஒரு பிரதமர் அதன்பிறகு நாட்டுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, அளித்த ஒரு அரிய நேர்காணல் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது. நீங்களும் அதை பாருங்கள்.












Click it and Unblock the Notifications