மொசாம்பிக் நாட்டு துறை முகத்தில் இந்திய கப்பல் நிலை நிறுத்தம்
டெல்லி: இந்திய கடற்படை கப்பல் டெக், மொசாம்பீக் நாட்டில் நட்புமுறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் ஷர்மா கூறுகையில், இரு நாடுகளுக்கு நடுவேயுள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் நமது கப்பல் மொசாம்பீக் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் நடுவே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. 35 நாடுகளை உறுப்பினராக கொண்ட இந்திய பெருங்கடல் கடற்படை கூட்டமைப்பில் மொசாம்பீக்கும் ஒரு நாடாகும்" என்றார்.
இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளுடன் இந்தியாவின் உறவை பலப்படுத்தும் ஒரு முயற்சிதான் இது என்று ஒரு அதிகாரி கூறினார். மொசாம்பீக் நாட்டின் நாகாலா துறைமுகத்தில் நிற்கும் இந்திய கப்பலை அந்த நாட்டு அதிகாரிகள் சுற்றிப் பார்த்து வருகின்றனர். வழக்கமாக இக்கப்பல் மும்பை துறை முகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications