அடுத்தகட்டத்திற்கு முன்னேறிய இஸ்ரோ.. கப்பலில் இருந்தே செயற்கைக்கோளை கண்காணிக்க புது தொழில்நுட்பம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: இஸ்ரோ ஆய்வு மையம் இப்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துள்ளது. செயற்கைக்கோள்களை கப்பலில் இருந்தபடியே கண்காணிக்க ஆண்டெனாக்களை பொருத்தியுள்ளது இஸ்ரோ.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்களையும், செயற்கைக்கோள்களையும் ஏவும் போது அவற்றை கண்காணிக்க நிலப்பரப்பில் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளது. இப்போதெல்லாம் அதிக அளவுக்கு செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி சாதித்து வருகிறது.
எனவே, தரை நிலையங்கள் இப்பணிக்கு போதவில்லை. கப்பல்களிலும் இம்மாதிரியான மையங்களை அமைத்துள்ளது இஸ்ரோ.












Click it and Unblock the Notifications