சிறை வளாகத்தில் எஸ்.பியின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பட்டுள்ளாரா ஜெயலலிதா?
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள எஸ்.பி.யின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா டுடே செய்தியில் வேறு விதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியா டுடே செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

கெஸ்ட் ஹவுஸ்
நடிகையாக இருந்து அதிமுக தலைவரான ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் உள்ள எஸ்.பி.யின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

வசதிகள்
ஜெயலலிதா இருக்கும் விருந்தினர் மாளிகையில் ஏ.சி. வசதி கொண்ட அறைகள், தொலைக்காடசி, தொலைபேசி வசதி உள்ளது. தொலைபேசியை பயன்படுத்த அவர் ஜெயிலரின் அனுமதியை பெற வேண்டும். ஜெயலலிதா ஒரு அறையில் இருக்க மற்றொரு அறையில் சசிகலாவும், இளவரசியும் உள்ளனர்.

சுதாகரன்
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் சுரங்க ஊழல் வழக்கில் கைதான முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி உள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை
ஜெயலலிதாவை போலீசார் சனிக்கிழமை இரவு தெற்கு பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகு ஜெயலலிதா மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.

எதியூரப்பா
தற்போது ஜெயலலிதா இருக்கும் அதே அறையில் தான் முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா தங்கியிருந்தார்.

ஜனார்தனன்
சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவை சந்திக்க ஜனார்தனன் ரெட்டி முயற்சி செய்துள்ளார் என்று இந்தியா டுடே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications