ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு- டிச.12க்கு ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அசையும் சொத்துக்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன, திமுக விளம்பரம் தேடுவதற்காக சொத்துக்களை ஒப்படைக்க கோருகிறது என்று தெரிவித்தனர். மேலும் அசையும் சொத்துக்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் இருப்பது நல்லதுதான் என வழக்கறிஞர் பவானிசிங் கூறியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் இன்று கேட்ட பின்னர் இந்த வழக்கை வரும் 12- ந் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்தார்.
More From
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications