ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு- டிச.12க்கு ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அசையும் சொத்துக்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன, திமுக விளம்பரம் தேடுவதற்காக சொத்துக்களை ஒப்படைக்க கோருகிறது என்று தெரிவித்தனர். மேலும் அசையும் சொத்துக்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் இருப்பது நல்லதுதான் என வழக்கறிஞர் பவானிசிங் கூறியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் இன்று கேட்ட பின்னர் இந்த வழக்கை வரும் 12- ந் தேதிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்தார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications