ஜெயலலிதா பாதுகாப்பு... அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவித்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் மத்திய சிறை பாதுகாப்பை இன்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்தார். ஜெயலலிதா விமானத்தில் சென்னை புறப்பட்ட பிறகு அவர் கூறியுள்ளதாவது: கடந்த மாதம் 27ம்தேதி முதல் இன்றுவரை ஜெயலலிதா பாதுகாப்புக்காக உழைத்த பெங்களூர் போலீசாருக்கு நன்றி. மீடியாக்கள், பெங்களூர்வாசிகள், தமிழகத்தில் இருந்து வந்திருந்த மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் விமானத்தில் பயணப்பட்டது வரை எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications