For Daily Alerts
Just In
ஜெயலலிதா பாதுகாப்பு... அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவித்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்
பெங்களூர் மத்திய சிறை பாதுகாப்பை இன்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்தார். ஜெயலலிதா விமானத்தில் சென்னை புறப்பட்ட பிறகு அவர் கூறியுள்ளதாவது: கடந்த மாதம் 27ம்தேதி முதல் இன்றுவரை ஜெயலலிதா பாதுகாப்புக்காக உழைத்த பெங்களூர் போலீசாருக்கு நன்றி. மீடியாக்கள், பெங்களூர்வாசிகள், தமிழகத்தில் இருந்து வந்திருந்த மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் விமானத்தில் பயணப்பட்டது வரை எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
English summary
I thank all my staff and officers of all wings for their very professional and patient handling of the situation since 27th Sept and i also thank the media and the citizens of Bangalore and those who came from TN for their absolute cooperation and for keeping peace, says Bangalore police commissioner Reddi.
Story first published: Saturday, October 18, 2014, 16:50 [IST]