ஜெயலலிதா பாதுகாப்பு... அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவித்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் மத்திய சிறை பாதுகாப்பை இன்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்தார். ஜெயலலிதா விமானத்தில் சென்னை புறப்பட்ட பிறகு அவர் கூறியுள்ளதாவது: கடந்த மாதம் 27ம்தேதி முதல் இன்றுவரை ஜெயலலிதா பாதுகாப்புக்காக உழைத்த பெங்களூர் போலீசாருக்கு நன்றி. மீடியாக்கள், பெங்களூர்வாசிகள், தமிழகத்தில் இருந்து வந்திருந்த மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் விமானத்தில் பயணப்பட்டது வரை எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications