ஜெயலலிதா சிறைக்குச் சென்று இன்றோடு 19 நாட்கள்!
பெங்களூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்று 19 நாட்கள் ஆகும் நிலையிலும், இன்னும் கூண்டுக்கிளியாக அடைபட்டுள்ளாரே தவிர வெளியில் வருவதில்லை என்று சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா கடந்த மாதம் 27ம்தேதி முதல், பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேச்சு குறைவு
அவர் இதுவரை தன்னை சந்திக்க வந்த யாரையும் சந்திக்கவில்லை. இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேடம் தனக்கு ஒதுக்கப்பட்ட சிறைச்சாலை பகுதியிலேதான் தொடர்ந்து உள்ளார். சிறை அதிகாரிகளிடம் குறைவாகவே பேச்சு வைத்துக்கொள்கிறார். டாக்டர்கள் மற்றும் மருத்துவர்களிடம் மட்டுமே முழுமையாக பேச்சு வைத்துக்கொள்கிறார்" என்றார்.
வசதிகள்
சிறைக்குள் ஜெயலலிதாவுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஒருவேளை அனைத்து வசதிகளும் உள்ளேயே கிடைப்பதால், தனது சிறைப்பகுதியை தவிர வேறு எங்கும் வெளியே வருவதில்லை போலுள்ளது என்றும் சிறை அதிகாரி ஒருவர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications