மோடி எங்கள் வலியை புரிந்து கொள்ளவில்லை.. ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
ராஞ்சி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாளுவதில், பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை சரியில்லை என்று ஜார்கண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா அதிருப்தி வெளிப்படுத்தினார்.
Recommended Video
பிரதமர் மோடியின் அணுகுமுறையால் நான் ஆச்சரியப்பட்டேன் என்று கூறிய பன்னா குப்தா, ஜார்கண்ட் மாநிலத்திற்கு மருத்துவ பொருட்கள், உணவு மற்றும் நிதி பேக்கேஜ் தேவை என்றும் கூறினார்.

"இரண்டு வீடியோ கான்பரன்ஸ்கள் நடத்தப்பட்ட போதிலும், ஜார்கண்டின் வலியை பிரதமர் மோடி புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை," என்று அவர் குற்றச்சாட்டு முன் வைத்தார்.
இன்று பிரதமர் மோடி வெளியிட்ட ஒரு வீடியோவில் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு குடிமக்கள் அனைவரும், மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாடு தனது "ஒற்றுமையின் வலிமையை" காட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்தார்.
கடந்த வியாழக்கிழமை மாநில முதல்வர்களுடனான வீடியோ கான்பரன்சில் பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 14 அன்று "லாக்டவுன் முடிவடைந்தவுடன் மக்கள் மீண்டும் மீண்டும் வெளியே வருவதை தடுப்பதை உறுதி செய்ய ஒரு பொதுவான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று, கேட்டுக் கொண்டார்.
ஜார்கண்டில், ஜார்கண்ட் முக்கி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications