தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்- சைடு பிசினஸ் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்கின் ஜனாதிபதி பதக்கம் பறிப்பு?
Recommended Video
ஶ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதையே ஒரு சைடு பிசினஸ் போல செய்து வந்திருக்கிறார் காஷ்மீரில் பிடிபட்ட போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதக்கம் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்ட குற்றவாளிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கினார் ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங். 2001 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கிலேயே தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தாவிந்தர்சிங் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ஒரு தீவிரவாதியின் வாக்குமூலத்தை நம்புவதா என ஐபி, ரா உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் தாவிந்தர் சிங் விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. 2001 நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகளுக்கு டெல்லியில் தங்க ஏற்பாடு செய்ததும் தாவிந்தர் சிங்தான்.
ஜம்மு காஷ்மீரில் உயர் போலீஸ் அதிகாரி என்பதால் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதும் அதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் தாவிந்தர் சிங். பல தீவிரவாதிகளை தமது வீட்டிலேயே தங்க வைத்தும் அதற்கும் பணம் வாங்கியிருக்கிறார்.
தற்போது தாவிந்தர் சிங்குடன் சிக்கிய ஓட்டுநர், பாகிஸ்தானுக்கு 5 முறை சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாவிந்தர் சிங் உள்ளிட்டோரை ஐபி, ரா, என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருதுருவி விசாரிக்கின்றனர்.
இதனால் தாவிந்தர் சிங்குக்கு கடந்த ஆண்டு ஜனாதிபதி அளித்த பதக்கம் பறிக்கப்பட இருக்கிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications