தமிழக அரசை கண்டித்து பகலில் தமிழ் சேனல்களை 'கட்' செய்த கர்நாடக கேபிள் ஆபரேட்டர்கள்
பெங்களூரு: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் பந்த்துக்கு எதிர்ப்பு தெரித்துள்ள கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்கள், பகல் நேரத்தில் தமிழ் சேனல்களை முடக்கிவிட்டனர்.
காவிரி விவகாரத்தில், தமிழகம் நடத்தும் பந்த்தால் கர்நாடக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் கோபத்தில் ஆழ்ந்துள்ளன. எனவே தமிழகத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளன.

இதில் கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்களும் கை சேர்த்துள்ளனர். தமிழ் சேனல்களை அவர்கள் பிளாக் செய்து வைத்துள்ளனர். சிட்டி கேபிள் போன்ற முன்னணி கேபிள் நிறுவனங்கள் இதில் கை கோர்த்துள்ளன. ஆனால் ஒரு சில கேபிள் ஆபரேட்டர்கள் இதுவரை கேபிளில் தமிழ் சேனல்களை கட் செய்யவில்லை.
தலைநகர், பெங்களூருவை பொறுத்தளவில் லட்சக் கணக்கில் தமிழர்கள் வசிக்கிறார்கள். அந்த தமிழர்கள், தமிழ் சேனல்களை பார்க்க முடியாமல் அவதிப்பட்டனர். இருப்பினும், மாலை 5 மணிக்கு மேல் கேபிளில் மீண்டும் தமிழ் சேனல்கள் காண்பிக்கப்பட்டன.
இருப்பினும் டிடிஎச் சேவைகளை பயன்படுத்தி வருவோர், இந்த பிரச்சினையில் இருந்து தப்பியபடி, வழக்கம்போல மெகா சீரியல்களை கண்டு ரசித்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications