For Quick Alerts
For Daily Alerts
Just In
அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு
டெல்லி: அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திற்கு புதிதாக சம்மன் அனுப்பியிருந்தது. அவரை ஆஜராக கேட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுகி ஆஜராவதில் விலக்கு அளிக்க கார்த்தி சிதம்பரம் கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரரணை, ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகி, வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Karti Chidambaram has moved the Supreme Court challenging the fresh summons issued against him by the Enforcement Directorate. The ED issued the summons to him under the Provision of Money Laundering Act in connection with the Aircel Maxis case.
Story first published: Friday, December 8, 2017, 13:12 [IST]