26/11 பாணியில் மீண்டும் மும்பையை தாக்க லஷ்கர் இ தொய்பா திட்டம்: உளவுத் துறை எச்சரிக்கை
மும்பை: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முக்கிய மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தலைவர் ஜகி உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் உள்ள சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 மாதங்களுக்குள் மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை முடிக்காவிட்டால் லக்வியின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அடுத்த மூன்று மாதங்களில் மும்பையில் உள்ள ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்கக்கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த 8 முதல் 10 தீவிரவாதிகள் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் 26/11 தாக்குதல் பாணியில் கொடூரமாக தாக்கக்கூடும் என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையை தாக்க திட்டமிட்டுள்ள தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து உள்ளூர்காரர்கள் உதவியுடன் செயல்பட உள்ளார்களாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications