டெல்லியில் போராடும்ம் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: தலைநகர் டெல்லியில் 20 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி நதிநீர் மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு கோரிய ரூ.40,000 கோடி நிவாரணத்தில் வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து விவசாய சங்க பிரிதிநிதிகள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் விடுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications