மகாராஷ்டிரா பரபர அரசியல்.. ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் நிதின் கட்காரி திடீர் சந்திப்பு!
நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இருக்கிறது. யார் முதல்வர் என்பது குறித்து பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார் என்று அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரான நிதின் கட்காரியோ தாம் மாநில அரசியலுக்குத் திரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நிதின் கட்காரி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதின் கட்காரி, நான் மோகன் பகவத்தை சந்தித்தேன். தீபாவளியின் போது நடக்கும் வழக்கமான வருகைதான் இது. மகாராஷ்டிரா அரசியல் மற்றும் முதல்வர் பதவி ஆகியவை தவிர பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications