Breaking News: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாதிரி கிராம சபை கூட்டம் India
oi-Veerakumar
Updated: Tuesday, April 24, 2018, 22:48 [IST]
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் மாதிரி கிராம சபை கூட்டம் சென்னையி இன்று நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
மாணவர்-மாணவிகள் கட்டி தழுவுவதை தடுக்க நடந்த முயற்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர் சென்னை ஐஐடி மாணவ, மாணவிகள். நட்போடு கட்டி தழுவுவதை ஐஐடி ஊழியர் செல்போனில் படம் எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தால் சென்னை ஐஐடி வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகாவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் அங்கு அரசியல் உச்சகட்ட பரபரப்புடன் உள்ளது. இதுபோன்ற பல்வேறு செய்திகளை உடனுக்குடன் லைவாக தெரிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருக்கவும்.
[Read more: "நிர்மலாதேவியின் செல்போன்".. கொஞ்சம் காமம், நிறைய காசு! (2) ]
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன், எதற்கும் அஞ்சமாட்டேன் - தினகரன்
எனக்கு உறவு என்பது வேறு, குடும்பம் என்பது வேறு - தினகரன்
சமூக வலைதளங்களில் அமமுக பற்றி தவறான கருத்தை பதிவிட்டால் நடவடிக்கை - தினகரன்
கட்சியினரோ, குடும்பத்தினரோ எதிரிகளின் சதியில் சிக்கி விடாதீர்கள் - தினகரன்
தஞ்சாவூரில் நடந்த அமமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தினகரன் பேச்சு
எதிரிகளின் வலையில் யாரும் வீழக்கூடாது - டிடிவி. தினகரன்
கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தன்னிச்சையாக தினகரன் கட்சி தொடக்கம் - திவாகரன்
தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காக அமமுகவை தொடங்கியுள்ளார் - திவாகரன்
திராவிடமும், அண்ணாவும் இல்லாத கட்சியை நாங்கள் ஏற்க மாட்டோம் - திவாகரன்
அம்மா அணி என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுவோம் - திவாகரன்
தினகரனின் அமமுகவை நாங்கள் ஆதரிக்கவில்லை - திவாகரன்
சசிகலா சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் பேட்டி
தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன் - திவாகரன்
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் கைது
22 மணி நேர விசாரணைக்குப் பின்னர் முருகன் கைது செய்யப்பட்டார்
விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணையின் முடிவில் முருகன் கைது
நிர்மலா தேவி விவகாரத்தில் கைதாகும் 2வது நபர் முருகன்
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி- கமல்ஹாசன்
எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவித்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி- கமல்ஹாசன்
ஊழலை ஒரே நாளில் ஒழிக்க முடியாது, குறைக்க வேண்டும், பின் அழிக்க வேண்டும் - கமல்ஹாசன்
நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - கமல்ஹாசன்
மக்களுக்கான சிம்மாசனத்தை வடிவமைத்து கொண்டுள்ளோம்-கமல்ஹாசன்
நலமாக மக்கள் வாழும் பூமியை தயார் செய்து கொண்டுள்ளோம்-கமல்ஹாசன்
சென்னையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி
எடப்பாடி பழனிச்சாமியை சாமி என விளம்பரம் செய்ததற்காக வழக்கு: புகழேந்தி
தியேட்டரில் விளம்பரத்தை பார்த்து மக்கள் ஒரு மாதிரி சிரிக்கிறார்கள்: புகழேந்தி
கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
காஞ்சிபுரம் புக்கத்துறையில் உள்ள சொத்துக்கள் முடக்கம்
வங்கிகளில் கடன் பெற்று ரூ.824 கோடி மோசடி செய்ததாக நிறுவனத்தின் மீது வழக்கு
READ MORE
தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடிக்கவும் தடை
கடல் சீற்றம்- தனுஷ்கோடி செல்ல 4-வது நாளாக தடை
அதிமுக- பாஜக கூட்டணி என குழப்பத்தை சிலர் உருவாக்க முயற்சி- நமது அம்மா
கூட்டணியை நமது அம்மா நாளிதழ், கட்டுரைகள் முடிவு செய்யாது
ஒப்புதல் இல்லாமல் பிரசுரித்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகர் கட்டுரை
அதிமுக- பாஜக இரட்டை குழல் துப்பாக்கி- "நமது அம்மா" விளக்கம்
கொள்ளை தொடர்பாக அரசு மருத்துவர் விவேக் அதிரடி கைது
புதுச்சேரியில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் திருப்பம்
ராஜரத்தினம் மைதானத்தில் விடிய விடிய ஆசிரியர்கள் போராட்டம்
ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்
ராஜரத்தினம் மைதானத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம்
சென்னையில் 2-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் விசாரணை
பெண்ணின் சத்தம் கேட்டு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சிவாஜி, சத்யராஜை பிடித்தார்
பெண்களுக்கான பெட்டியில் பயணித்த 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
வேளச்சேரி-கடற்கரை சென்ற பறக்கும் ரயிலில் பாலியல் அத்துமீறல்
வேளச்சேரியை சேர்ந்த சத்யராஜ் என்ற வாலிபர் கைது
சென்னையில் பறக்கும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
பதிவிட்ட எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ட்விட்டரில் பெண்களைப் பற்றி தவறான கருத்துகள்
கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் புகார்
பாஜக நிர்வாகி எச்.ராஜா மீது 55 வழக்கறிஞர்கள் புகார்
பாஜக மேலிடத்தை எதிர்த்து எடியூரப்பா ஆதரவாளர்கள் போராட்டம், போலீஸ் தடியடி
வருணா தொகுதியில் போட்டியிட விஜயேந்திராவுக்கு பாஜக மேலிடம் டிக்கெட் கொடுக்கவில்லை
எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் டிக்கெட் மறுப்பு
ஜெனிதா தமிழ் மலர் என்ற உதவி பேராசிரியையிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி சம்மன்
மதுரை காமராஜர் பல்கலை. விருந்தினர் மாளிகை அறையில் நிர்மலாவுடன் தங்கியிருந்ததால் சம்மன்
நிர்மலா தேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி பேராசிரியைக்கு சிபிசிஐடி சம்மன்
மருத்துவ மேற்படிப்புக்கு 50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கிடையாது: உச்சநீதிமன்றம்
READ MORE
English summary
IIT Madras students observed a symbolic silent and peaceful ‘Hug Day’, protesting. Here you can find live updates on protest.