மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு தெருவில் நடந்த நபர்
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 வயது நபர் ஒருவர் தனது மனைவியின் தலையை வெட்டி அதை கையில் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கத்ராஜ் பகுயில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் காவலாளியாக இருப்பவர் ராமு சவான்(60). அவருக்கு தனது மனைவி சோனுபாய்க்கும்(45), மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவர் இன்று தனது மனைவியின் தலையை கோடரியால் வெட்டினார். வெட்டிய தலையை ஒரு கையிலும், கோடரியை மறுகையிலும் பிடித்துக் கொண்டு அவர் சாலையில் நடந்து சென்றார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை வழியில் பார்த்த போலீசார் ராமுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் ராமு மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
ராமு கத்ராஜ் பகுதியில் தனது மனைவி, இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். கொலை தொடர்பாக ராமுவின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications