மகளை பார்த்துக் கொள்ளுங்கள்: மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தந்தை தற்கொலை
காசியாபாத்: பொருளாதாரப் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், மரணத்துக்குப் பின்னர் என் மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் உத்தரபிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் திவாரி. 35 வயதான இவர், கடந்த சில ஆண்டுகளாக பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டு நிம்மதியின்றி தவித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு மசூரி பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், ஓம் பிரகாஷ் திவாரியின் சட்டைப் பையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில், குஜராத் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அந்த கடித்தில், ‘அன்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே..! நீங்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆகப் போகிறீர்கள். பொருளாதாரப் பிரச்னையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மரணத்துக்குப் பின்னர் என் மகளை பார்த்துக் கொள்ளும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
கடிதம் எழுதிவைத்துவிட்டு ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காசியாபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications