ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் புக்கிங் வசதி அறிமுகம்.. மத்தியஇணையமைச்சர் தகவல்
டெல்லி : பயணிகளின் காத்திருக்கும் நேரத்தைப் குறைக்க ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யும் அதிநவீன சர்வர்கள் நிறுவப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், இந்திய ரயில்வே துறையில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

குறிப்பாக, தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக்கிங் செய்ய அடையாள சான்றுகள் தேவையில்லை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் போது ஏமாற்றத்தை தவிர்க்க புதிதாக சக்திவாய்ந்த 5 சர்வர்கள் நிறுவப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு, இ-டிக்கெட்டில் ஒரு நிமிடத்திற்கு 2 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இதுதவிர, பயணிகளுக்கு அதிக வசதிகளை வழங்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 4,615 குடிநீர் வினியோக இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளதாகவும், ரயில்
தாமதமானால் முன்கூட்டியே எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் வசதியும் துவங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications