For Daily Alerts
Just In
கொல்கத்தா எல்.ஐ.சி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து- உயிரிழப்புகள் இல்லை என தகவல்
கொல்கத்தாவின் 19 மாடி எல்.ஐ.சி. கட்டிடடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் 19 மாடி எல்.ஐ.சி. கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டால் பதற்றம் நிலவியது.
கொல்கத்தாவின் ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ளது 19 மாடி எல்.ஐ.சி. கட்டிடம். இதில் 17-வது மாடியில் இன்று காலை 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து 19 மாடி கட்டிடங்களில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இவ்விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.,
Comments
English summary
A massive fire broke out around 10am on the 17th floor of Kolkata's LIC Building.