சென்னை குண்டுவெடிப்பு: தமிழக அரசிடம் அறிக்கை கோருகிறது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற ஒரு பெண் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னையில் பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது செய்யப்பட்ட நிலையில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை தருமாறு தமிழக அரசை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications