போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது மபி அரசு!
அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் கொடுத்த நெருக்கடியால் தற்போது போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய பிரதேச அரசு.
போபால்: சிமி தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய பிரதேச அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
போபால் மத்திய சிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக மபி அரசு தெரிவித்தது. ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என பலதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது சிறையில் இருந்து தீவிரவாதிகள் தப்பியது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும் 8 பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து போபால் என்கவுண்ட்டர் தொடர்பாக நீதிவிசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. பாண்டே தலைமையில் இந்த நீதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications