Breaking News: காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவோடு இரவாக தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினர்களை மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு
இரவில் இருந்து சிறப்பு கமாண்டோ படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்
ஸ்னைப்பர் துப்பாக்கி, ரேடார் கருவிகளுடன் வீரர்கள் குவிப்பு
எல்லை பகுதியில் கூடுதல் வீரர்களை நிறுத்த உள்துறை அமைச்சகம் முடிவு
பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தும் - ராஜ்நாத் சிங்
லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
கடந்த 18ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்
டீசல் விலை விலை ஏற்றத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து போராட்டம் வாபஸ்
லாரி உரிமையாளர்களுடன் அமைச்சர் நிதின் கட்கரி 27ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்












Click it and Unblock the Notifications