Breaking News: காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் அறிவிப்பு!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினர்களை மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
திருவல்லிக்கேணி போலீஸ் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு
மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் ஆணையம்
கமல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது
அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக சீமான் மீது வழக்கு
சீமானுக்கு சேலம் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்தது
பிரதமர் மோடியை சந்திக்க 4-வது முறையாக பினராயி விஜயனுக்கு அனுமதி மறுப்பு
பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலையை கைவிட்டதற்கு எதிர்ப்பு
ரயில்வே அலுவலகம் முன் கேரளா முதல்வர் போராட்டம்
குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்
பொதுமக்கள் தாக்கியதில் 60 வயது மூதாட்டி லட்சுமி அம்மாள் மரணம்
பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டம் இல்லை
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
சென்னையில் மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி
மேல்மருவத்தூர் அருகே செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையம்
செய்யூர் அருகே 3 கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் தேர்வு
விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் காஞ்சிபுரம் ஆட்சியரிடம் எதிர்ப்பு
மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சேலம் ஓமலூர் நீதிமன்றம்
8 வழிசாலை திட்டம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் மன்சூர் அலிகான் கைது
பியூஷ் மானூஷுக்கு ஜாமீன் வழங்கியது ஓமலூர் நீதிமன்றம்
துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி அரசு விளக்கம் அளிக்கவும் ஹைகோர்ட் உத்தரவு
கடல் சீற்றத்துடன் இருக்கும், 4.6 மீ வரை அலைகள் எழும்பும் - வானிலை மையம்
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - வானிலை மையம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வைகோ வழக்கில் தமிழக அரசு பதில்
வெளியகரம் அரசுப்பள்ளியில் கல்வி அதிகாரி அருட்செல்வன் ஆய்வு
ஆசிரியர்கள், மாணவர்களிடம் கல்வி அதிகாரி அருட்செல்வன் விசாரணை
இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பேரணி
சேப்பாக்கத்தில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியது காவல்துறை
முதல் 10 இடங்களில் 8 இடங்களை மாணவிகள் பிடித்தனர்
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி 200க்கு 200 மதிப்பெண்கள்
துப்பாக்கி சண்டையில் 1 போலீஸ்காரர் வீர மரணம்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
இரவில் இருந்து சிறப்பு கமாண்டோ படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்
ஸ்னைப்பர் துப்பாக்கி, ரேடார் கருவிகளுடன் வீரர்கள் குவிப்பு
எல்லை பகுதியில் கூடுதல் வீரர்களை நிறுத்த உள்துறை அமைச்சகம் முடிவு
பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தும் - ராஜ்நாத் சிங்
கடந்த 18ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்
டீசல் விலை விலை ஏற்றத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து போராட்டம் வாபஸ்
லாரி உரிமையாளர்களுடன் அமைச்சர் நிதின் கட்கரி 27ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்
ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவு
அதிகாலை 1.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க வேண்டியதில்லை - ஸ்டாலின்
அப்படி செய்தால் திமுக மீது மக்கள் வைத்துள்ள மரியாதை போய்விடும் - ஸ்டாலின்
திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!