ஜெய்ஷாவை நிதி அமைச்சராக்கினால் இந்திய பொருளாதாரம் 16000 மடங்கு உயரும்.. நெட்டிசன்கள் கேலி
டெல்லி: பாஜக தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷா மீது மோசடி புகாரை வெப்சைட் ஒன்று வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இதுகுறித்து அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்டு வருகிறது.
16000 மடங்கு அதிகமாக திடீரென ஜெய்ஷா நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக வெப்சைட் செய்தி ஆதாரத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் கேலி, கிண்டல்களை ஆரம்பித்துள்ளனர்.
|
ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம்
ஒவ்வொருவர் வங்கி கணக்கிற்கும் ரூ.15 லட்சம் வரும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த பணம்தான், ஜெய்ஷா வங்கி கணக்கிற்கு போய்விட்டது போலும் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
பொருளாதாரம் உயரும்
நரேந்திர மோடி ஜெய்ஷாவை நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும். பொருளாதாரம், 16000% வளரும் (காங். குற்றச்சாட்டுபடி 16000 மடங்கு) என்று இந்த நெட்டிசன் தெரிவிக்கிறார்.
|
கோயில் கட்ட ஆர்வம்
அமித்ஷா மகன் ஜெய் ஷா நடத்தி வந்த நிறுவனத்தின் பெயர் டெம்பிள் என்டர்பிரைசஸ். கோயில் கட்டுவோம் என்று பாஜக கூறுவதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என்று கூறுகிறது இந்த டிவிட்.
|
திருவாரூரில் ஆர்ப்பாட்டம்
ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் திருவாரூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
|
நாகர்கோவிலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் ஜெய்ஷா விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications