மாவோயிஸ சிந்தாந்தம் மீது வெறுப்பு: சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் சரண்!!
வனப்பகுதி வாழ்க்கை அலுத்துப் போய்விட்டதாகவும் மாவோயிஸ சிந்தாந்தத்தை வெறுப்பதாகவும் கூறி சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல் தீவிரவாதிகள் 9 பேர் அந்த மாவட்ட காவல்நிலையத்தில் வியாழக்கிழமை சரண் அடைந்தனர் . சரண் அடைந்த 9 நக்சல்களும் வனப்பகுதி வாழ்க்கை அலுத்துப் போய்விட்டதாகவும், மாவோயிஸ சித்தாந்தத்தை வெறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து பீஜப்பூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மோஹித் ஹர்க் கூறியதாவது:
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.எல்.துருவ் முன்னிலையில் நக்சல்கள் 9 பேரும் சரண் அடைந்தனர். அவர்களுக்கு மறுவாழ்த்திட்ட நிதியின் கீழ் தலா 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் திட்டப்படி புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ஆந்திரா எல்லையில் 20 சகாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பந்த் அழைப்புவிடுத்திருந்த நக்சல்களுக்கு இந்த சரண் பின்னடைவாக கருதப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications