மத்திய அமைச்சர் கட்காரி எதற்காக ஆமீர் கானுக்கு 'தேங்ஸ்' சொன்னார்?
Subscribe to Oneindia Tamil
மும்பை: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆமீர் கான் சத்யமேவ ஜெயதே என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது சத்யமேவ ஜெயதே சீசன் 3 ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆமீர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதை பார்த்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Thank <a href="https://twitter.com/aamir_khan">@aamir_khan</a> and entire team <a href="https://twitter.com/satyamevjayate">@satyamevjayate</a> for raising awareness about Road Safety.</p>— Nitin Gadkari (@nitin_gadkari) <a href="https://twitter.com/nitin_gadkari/status/521212784848031746">October 12, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆமீர் கான் மற்றும் சத்யமேவ ஜெயதே குழுவுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு ஆமீர் ட்விட்டரில், நன்றி சர். உங்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடித்திருந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications