விசாரணைக்கு ஒத்துழைப்பவரை கைது செய்யக் கூடாது- உச்ச நீதிமன்றம் அதிரடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வழக்குகளில் விசாரணைக்கு ஒத்துழைப்பவரை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"உரிய வகையில் ஒத்துழைக்கும் நபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதை தவிர்க்க வேண்டும்" என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் நாரிமன் அடங்கிய அமர்வு உத்தரவில், "குறிப்பிட்ட வழக்கு குறித்த விசாரணையில் உரிய தகவல்களை தந்து விசாரணைக்கு ஒத்துழைப்பவரை தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது.
ஏனெனில், ஒரு நபரின் கைது என்பது அவரை மட்டுமின்றி அவரின் குடும்பத்தையும் சேர்த்தே பாதிக்கிறது. எனவே, விசாரணைக்கு ஒத்துழைப்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் செயலை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.
More From
-
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications