காவிரி தீர்ப்பு வந்த பிறகு பார்த்துக்கலாம்.. பெங்களூரில் வழக்கம்போல இயங்கும் பள்ளி, கல்லூரிகள்!
Recommended Video

பெங்களூர்: காவிரி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், கர்நாடக மாநில தலைநகரம், பெங்களூரில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்குகிறது. ஒருவேளை கர்நாடகா விரும்பாத தீர்ப்பு வெளியானால் கன்னட அமைப்பினர் வழக்கம்போல கலவரம் நடத்தலாம் என்ற பயம் கர்நாடகவாழ் தமிழர்களிடம் உள்ளது.

கன்னட அமைப்பினர் பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் தமிழக வாகனங்கள், திறந்திருக்கும் கடைகள், சாலைகளில் இயங்கும் வாடகை வாகனங்களை குறி வைத்து தாக்குவார்கள்.
இந்த நிலையிலும், பெங்களூரில் இன்று பள்ளிகள் வழக்கம்போல இயங்குகின்றன. கல்லூரிகள், அலுவலகங்களும் திறந்துள்ளன.
தீர்ப்பு வெளியான பிறகு வன்முறை எந்த அளவுக்கு இருக்கும் அல்லது இயல்பு வாழ்க்கை நீடிக்குமா என்பதை பொறுத்து, பள்ளி வாகனங்கள் மாலையில் இயக்கப்படும் என்று பள்ளி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பள்ளி வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை இருந்தால் சொந்த வாகனங்களில், குழந்தைகளை பெற்றோர் வீடுகளுக்கு அழைத்துவர வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
வன்முறையை தவிர்க்க காலை முதல் பெங்களூரில் போலீஸார் ரோந்து செல்கிறார்கள். மண்டியா, மைசூர், ராமநகரம் ஆகிய காவிரி கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications