ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேலும் ஒரு மனுத் தாக்கல்!!!!!
Subscribe to Oneindia Tamil

முதவ்வர் ஜெயலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் வழக்கில் தொடர்புள்ள நிறுவனங்களின் மனுவை முதலில் விசாரிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். ஜெயலலிதா தரப்பில் வழக்கு விசாரணையை காலம்தாழ்த்த பல்வேறு மனுக்கள் போடப்படுவதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கேற்ப தனியார் நிறுவனங்களுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார் என்புத நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications