காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கியதால் மக்கள் கொண்டாட்டம்.. சுதந்திர தின உரையில் மோடி மகிழ்ச்சி!
ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை நாடு முழுக்க மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை நாடு முழுக்க மக்கள் கொண்டாடி வருகிறார்கள் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் அடைந்தது.
இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர்.
|
என்ன நடந்தது
பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செங்கோட்டை சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர் .

கொடி ஏற்றியுள்ளார்
6வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையியற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், இந்த நல்ல நாளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.

என்ன பேசினார்
மத்திய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது.சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூற வேண்டும். நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை நினைவு கூற வேண்டும். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஜம்மு காஷ்மீர்
நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி. மீண்டும் இங்கு கொடி ஏற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதன் மூலம் நாம் சர்தார் வல்லபாய் பட்டேலில் கனவை நினைவாக்கி உள்ளோம்.

மக்கள்
நாடு முழுவதும் மக்கள் இதை பெரிய அளவில் வரவேற்றுள்ளனர். அனைத்து பிரிவினருக்கும் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அனைத்து மக்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு அடைய வேண்டிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications